Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Friday, February 10, 2012

ஒரு சந்தேகம்

அட... ஆச்சரியமா இருக்கு. என்னுடைய முந்தைய பதிவான 'காதல் ஒரு அலசல்' Dashboard இன் Reading list ல வரல. என்ன காரணமா இருக்கும்? ஒருவேளை அது ஒரு மொக்க பதிவுன்னு bloggerரே  லிஸ்ட்ல இருந்து தூக்கிடுச்சோ? நான் என்ன பண்ணட்டும்? உங்களுக்கும் இது போன்ற அனுபவம் இருக்கா? Help me Please

5 comments:

கோகுல் said...

எனக்கும் அந்த அனுபவம் இருக்கு.ரெண்டு பதிவுகள் அந்த மாதிரி வரல.
என் அனுபவத்தில் நான் கண்டது அந்த ரெண்டு பதிவுகளும் firefox browser use பண்ணி போஸ்ட் பண்ணியது.ஆனால் அது தான் பிரச்சினையா தெரியவில்லை.

வெங்கட் said...

வரூம்ம்ம்ம்...!!! ஆனா வராது..!!!

ஹா., ஹா., ஹா..!!

கவலைப்படாதீங்க.. இப்ப பல பேருக்கு
இப்படி தான் Delay ஆகுது.. இன்னும்
2 நாள் வெயிட் பண்ணி பாருங்க.. கண்டீப்பா வரும்.

முத்தரசு said...

??????? தெரியலையே

சாதாரணமானவள் said...

@ கோகுல், வெங்கட், வெங்கட் நாகராஜ்


நன்றிங்க

சாதாரணமானவள் said...

அடக்கடவுளே.. 'மனசாட்சிக்கே' தெரியலையா