Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, January 30, 2012

பொழுது போகாதவங்களுக்கு நாளே போய்டும்

தொடர்ந்த இழப்புகளுக்கு பிறகு blog பக்கமே வர முடியாமல் இருந்தது. சமீபத்தில் தான்  Blog updates பார்த்தேன். எடுத்த உடனே அருண் பிரசாத்தின் 'சூரியனின் வலை வாசலி'ல் Hunt for Hint உடைய பெரியண்ணன் Klueless 7 ரிலீஸ் ஆகி இருப்பதாக இருந்தது. கூடவே அறிவாளிகளுக்கான விளையாட்டு என்று உசுப்பேற்றி இருந்தார்.  நாம அறிவாளி இல்லன்னாலும் அது மத்தவங்களுக்கு தெரியாம பாத்துக்கறதுல தான நம்ம புத்திசாலித்தனம் இருக்கு. (ஐயய்யோ ... தெரிஞ்சு போச்சே...)
அதனால ரிலீஸ் ஆகி ரொம்ப நாள் ஆனாலும் அந்த விளையாட்ட விளையாடி பார்த்துடலாம்னு நம்ம்ம்மம்ம்ம்பி விளையாட ஆரம்பிச்சேன்... நாள் போனதே தெரியல... ரொம்ப உத்து பார்த்து கண்ணு வலிக்க ஆரம்பிச்சதால அப்படியே விளையாட்டுக்கு ஒரு STOP card போட்டுட்டு ப்ளாக் எழுத வந்துட்டேன்.
எனக்கு அந்த game ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. ரிலீஸ் ஆகி நாளானதால் கூகுளில் நிறைய களு கிடைக்கிறது. ஆனாலும் சில லெவல்களுக்கு ம்ஹும்.... தாவு தீர்ந்துடுது. 

சில பிரச்சனைகள் கல் மாதிரி. கண்ணுக்கு முன்னாடி வைச்சா கல்லு பூதாகரமா தெரியும். தூரமா பிடிச்சு பார்த்தா ரொம்ப சின்னதா இருக்குமே, அது மாதிரி தான் இதுல பெரும்பாலான லெவல்ஸ். நேரமே போகலைங்கறவங்க இதை விளையாடி பாருங்க. நாள் போறதே தெரியாது. சரி போஸ்டிங் போடலைனா மக்கள் மறந்துடுவீங்களேன்னு இது ஒரு formality post. அடுத்த முறை ஏதாவது உபயோகமா போடறேன்...

8 comments:

வெங்கட் said...

// போஸ்டிங் போடலைனா மக்கள்
மறந்துடுவீங்களேன்னு இது ஒரு
formality post. //

கமெண்ட் போடலைன்னா நீங்களும்
மறந்துடுவீங்களேன்னு நானும் ஒரு
formality Comment போட்டுக்கறேன்..!

:)

ad said...

o.k

kavitha said...

விளையாடி பார்த்திடுறேன்

வெளங்காதவன்™ said...

:-)

Unknown said...

"அன்பு சகோதரி அவர்களே உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி!

சாதாரணமானவள் said...

@ வெங்கட்

//கமெண்ட் போடலைன்னா நீங்களும்
மறந்துடுவீங்களேன்னு நானும் ஒரு
formality Comment போட்டுக்கறேன்..!//

I Like it man... :)

சாதாரணமானவள் said...

@ சுவடுகள், ஆமினா, விளங்காதவன்

உங்க கமெண்ட்டுக்கு நான் என்னதான் ரிப்ளை குடுக்கறது? :(

சாதாரணமானவள் said...

Thank you Veedu :)