Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Wednesday, March 28, 2012

Sorry Sorry Sorry

வேலை பளு அதிகமாகி விட்டது நண்பர்களே... Part time Job கிடைத்துள்ளது. பவர்கட் வேறு... தொடர்ந்து பதிவிட எல்லாவிதத்திலும் தடைகள்.  புதிய சூழ்நிலைக்கு பழகிக்கொள்ளும்வரை முன்புபோல அதிக பதிவிட நாளாகும் போலிருக்கிறது. சீக்கிரம் வந்திடறேன்...  

No comments: