Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, May 1, 2017

ஆளுவா புழையுட தீரத்து பாடல் வரிகள்

என்னவோ திடீர்னு இந்த பாட்டை கேட்டதும் வரிகளை தமிழ் ல தேடலாம் னு தோணுச்சு. தேடிப் பார்த்தா கிடைக்கல. இப்படி தான மத்தவங்களும் தேடி ஏமாந்து போய் இருப்பாங்க. அவங்களுக்கு செய்யற சேவையா இருக்கட்டும்னு இந்த பதிவு :)


ஆளுவா புழையுட தீரத்து
ஆருவொரு மில்லா நேரத்து
தன்னனம் தெண்ணித்தெண்ணி
தேடி வன்னொரு மார்கழிக்காட்டு


பூமரக்கொம்பின் ச்சாரத்து
பூமணம் வீஷு ம் நேரத்து
தன்னனம் தெண்ணித்தெண்ணி
தேடி வன்னொரு பைங்கிளிக்காட்டு

பறையாதே பள்ளியில் வச்சென்
கறலில் கீறி ஒளிச்சவளே
பதிவாய் பல பல வட்டம்
மனசில் ச்சூலமடிச்சவளே

பறையாதே பள்ளியில் வச்சென்
கறலில் கீறி ஒளிச்சவளே
பதிவாய் பல பல வட்டம்
மனசில் ச்சூலமடிச்சவளே

ஆத்யாமாய் உள்ளின்உள்ளில் 
பூத்த பூவல்லே 
சம்மதம் தந்நால் நின்னே 
தாலி கெட்டிக் கொண்டுபோவில்லே (ஆளுவா)

No comments: