Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, October 7, 2010

வந்துட்டோம்ல....

இதோ நானும் ப்ளாக் எழுத வந்துட்டேன். ப்ளாக் எழுத சொல்லி குடுத்த ஆனந்த விகடனுக்கு நன்றி. நாட்டுல நடக்குற ஒவ்வொரு விஷயத்த பத்தி கமெண்ட் குடுக்க நமக்கும் பர பரன்னு இருக்கும். அதை வெளிப்படுத்த வழி தெரியாம இருந்துச்சு. இப்ப தெரிஞ்சுடுச்சு. தாமதமாக வந்தாலும் தரமாக வரவே விரும்புகிறேன். இந்த blog இன் தரத்தை உயர்த்த நீங்களும் வழிகாட்டலாம்.

4 comments:

erodethangadurai said...

good start...

சாதாரணமானவள் said...

Happa... Thank you... naanellam blog eludhi yaar comment kudukka poranganu konjam negative feeloda irudhen. Thanks for your first comment.

all is well !!!!!!!!!!!! said...

fantastic...... You r going to be more advanced!I think one day, U'll create a blog for microsoft. because of YOU r WoRtH IT.

சுபத்ரா said...

Welcome...!