Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Saturday, January 21, 2012

மீண்டும் அடுத்த அடி!


 என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.

எனக்கு தாய்மாமா ஆறு பேர். அதில் முதல் மாமா கடந்த வாரம் இறந்து விட்டார். இரண்டு கிட்னிகளும் பழுதான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த வியாழன் இறந்துவிட்டார். ஆயா தன் முதல் மகனை காத்திருந்து அழைத்துச் சென்றுவிட்டதாக எல்லோரும் கூறுகின்றார்கள். அன்பான மாமாவை இழந்த வேதனையில் இருக்கிறேன். 

ப்ளாக் போடுவது பற்றிய பதிவை கொஞ்சம் தாமதமாக தொடர்கிறேனே... 

மன்னியுங்கள் நண்பர்களே..

6 comments:

Rathnavel Natarajan said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

கோகுல் said...

ஆழ்ந்த வருத்தங்கள்.

Anonymous said...

வருத்தங்கள் தோழி

MaduraiGovindaraj said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

இதுவும் கடந்து போகும்

kavitha said...

தொடர் இழப்புகளுக்கு வருந்துகிறேன்...

சாதாரணமானவள் said...

ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி