என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.
எனக்கு தாய்மாமா ஆறு பேர். அதில் முதல் மாமா கடந்த வாரம் இறந்து விட்டார். இரண்டு கிட்னிகளும் பழுதான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த வியாழன் இறந்துவிட்டார். ஆயா தன் முதல் மகனை காத்திருந்து அழைத்துச் சென்றுவிட்டதாக எல்லோரும் கூறுகின்றார்கள். அன்பான மாமாவை இழந்த வேதனையில் இருக்கிறேன்.
ப்ளாக் போடுவது பற்றிய பதிவை கொஞ்சம் தாமதமாக தொடர்கிறேனே...
மன்னியுங்கள் நண்பர்களே..
6 comments:
ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆழ்ந்த வருத்தங்கள்.
வருத்தங்கள் தோழி
ஆழ்ந்த அனுதாபங்கள்.
இதுவும் கடந்து போகும்
தொடர் இழப்புகளுக்கு வருந்துகிறேன்...
ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி
Post a Comment